Wednesday, August 26, 2009

words by Sreedevi Nair

வார்த்தைகள்
சில நேரங்களில் வார்த்தைகள் அம்புகள்
மற்ற நேரங்களில் தவளைகள் .
அது குதித்து கொண்டே நகரும்.
வார்த்தைகள் பல வகைகள் .
பச்சோந்திகள்,புறாக்கள், ட்ய்நஸரஸ் போல .
வார்த்தைகளுக்கு மட்டும் தான் நிறம் மாற
தெரியும்.
அவைகள் எப்பொழுதாவதுதான்
தன்னை பற்றி சிந்திக்கின்றன.
பேசும்போதும் சந்தோசம் அடையும் போதும்..
ஒரு வார்த்தை பேசப்படும்போது அதன்
தொடர்புகள் தேவையில்லை .,
எதுவும் தேவையில்லை.
வார்த்தைகள் எதை குறிக்கிறதோ
அப்பொழுது உயிரோட்டம் இல்லை..
வார்த்தைகளுக்கு உயிர் தேவையில்லை.
ஆனால் மனிதர்களுக்கு தேவை.
மனிதன் வார்த்தைகளை சீரழிக்கிறான்.

No comments: