Thursday, August 27, 2009

Singular by Sreedevi Nair

ஒருமை
=======
உடம்பு பன்மைதான்
மனதும் பன்மைதான்
உலகம் பன்மை
மொழி பன்மை
பெயரும் பன்மை.
மனது உடம்பை
விட்டு அகலும் போது
வார்த்தைகள் கவிதையை
விட்டு செல்லும் போது
வானம் மேகத்தை விட்டு
செல்லும் போது,
மலர்கள் மரத்தை விட்டு
செல்லும் போது ,
விடுதலை அடையும் போது,
ஒருமை என்னும் நான் பிறந்தேன்.
What the poet is trying to convery ......... is it a compromise between dualism and monism?

No comments: