Thursday, August 27, 2009

Prey by Sreedevi Nair

இரை
முன்னொரு நாள் இந்த
கோடைக்கால பறவைகள்
வந்தனவா ?
என்னை இந்த தசைகளால்
ஆனா கூண்டில் இருந்து
விடுவிப்பீர்களா ?
மனித தன்மை அற்ற
கோடை பாதைகளில் நான்
ஒரு உடம்பு மட்டும்தான் .
என்னை அப்படியே
விழுங்கி விடலாம்.
நான் ஒரு சரியான இரை .
சரியான இரை ஆவதற்கு
எதாவது வழியில் தயார்
செய்து கொள்ள வேண்டுமோ ?
நான் ஒரு இரை ஆவதற்கு
முடிவு செய்து விட்டேன்.
வாழ்வின் கஷ்டங்களை கண்டவர்கள்
எதை பற்றியும் குறை கூறுவதில்லை .
எல்லா வற்றையும் அனுபவித்தாயிற்று.
இவைகள் இல்லாதிருந்தால்
என்னுடைய வாழ்க்கை
முழுமையற்றதாகி இருக்கும்.
இப்பொழுது எல்லாம் புரிகிறது.
இரை,உடம்பு,வாழ்க்கை எல்லாம்.

Is human capable of grasping the reality behind human existence only after going through the path of difficulties,troubles, turbulence in life? Can't we comprehend the life we live while we are in the rat race? Is the incomprehensible comprehension eluding us?

No comments: