Friday, August 28, 2009

Bats by Sreedevi Nair

வவ்வால்கள்
கவலை அடைவதற்கு வவ்வால்கள்
தலைகீழாக தொங்குகின்றன.
அப்படி கவலை படும்போது
அதன் முன் ஜன்மங்களை
ஞாபக படுத்தி கொள்கின்றன .
அப்படி வருத்தமாய் இருப்பது
அவைகளுக்கு ஒரு சுத்த படுத்திக்கொள்ளும்
வழி.
இந்த கடுமையான வாழ்வின் இருட்டில்
இருந்து சுத்தபடுத்திக்கொள்ளும்
வழி.
இந்த சுத்தம் என்பது இரும்பை
காய்ச்சி அடிக்கும் போது
இரும்பு இளகுவதை போன்றது.
வவ்வால்களுக்கு மனிதர்களின்
எதார்த்தம் தெரியும்.
மனிதர்களுக்கு தெரியாமலேயே
மனிதர்களுக்குள் இருக்கும் எதார்த்தம்.

The bats , for us, symbolises nothing more than bats hanging upside down, regurgitating what has been eaten and digested; but for the poet , this seems to give a different scenario.

No comments: