Thursday, August 27, 2009

Poetic by Sreedevi Nair in Malayalam

கவித்துவமாக
வாழைபூ உதிர்வதை போல
பனித்துளிகள் பூக்களில் இருந்து
உதிர்வதை போல,
மேகங்கள் கருமையாக
மாறுகின்றன .
கவிதை எங்கேயோ
தொலைந்துவிட்டது .
எப்பொழுதெல்லாம் கவிதையை
நினைகின்றோமோ அப்பொழுதெல்லாம்
கவித்துவம் பொங்குகின்றது.
எந்த மலரும் கவிதை அல்ல .
கவித்துவமும் அடைய முடியாது.

Nothing more to say except being poetic in mood by reading this poem.

No comments: