Thursday, August 27, 2009

Words Again by Sreedevi Nair in malayalam

மறுபடியும் வார்த்தைகள்
எந்த வித தயையும் இன்றி
என்னுடைய வார்த்தைகள்
என்னை விட்டு சென்று விட்டன.
அநாகரீகமான வார்த்தைகள்
கவிதையாக மாற
முயன்றபோது நான் எதிர்த்தேன்.
வார்த்தைகள் சொன்னது:
நாங்கள் கவிதையாக மாறவேண்டும்.
கவிஞர்கள் எங்களுக்கு எதிரி!
வார்த்தைகள் கவிஞரை விட்டு
அவர் இடத்தை அடைய
முயன்றன.
எங்கே தளம் இருக்கிறது
வார்த்தைகள் கவிதையாக ?
வார்த்தைகள் சொன்னது:
நாங்கள் தளத்தை வாங்குகிறோம் .
வார்த்தைகள் உண்மையை
தேடின.
அந்த முயற்சியில் உலகயே
வாங்க .
முடிவில் முயற்சியில்
தோல்வியடைந்தன .
வாசலில் தனிமையில் நின்றன.
நான் கேட்டேன்:
என்ன நடந்தது?
வார்த்தைகள் சொல்லின:
நாங்கள் தோல்வியுற்றோம் .
தனிமையில் உண்மையை கண்டு
பிடிக்க முடியாது.
ஆனால் உண்மையை தேடுபவர்களுக்கு
எவ்வளவு தேவை அவ்வளவு கொடுக்க இயலும்.

Words per se don't and can't do anything on their own..... human intelligence ....... the poet only can and will...........this is like a newspaper owners even wanting to write , cant do since writer is a separate genre.

No comments: