Wednesday, August 26, 2009

Night by Sreedevi Nair

இரவு
இரவு மழைத்துளியாக மாறி
மறைந்து கொண்டது .
ஒரு பறவையின் கருப்பான
இறகில் மறைந்து கொண்டது.
எங்கெல்லாம் பறவை பறந்து
சென்றதோ
அங்கெல்லாம் இரவு
சென்றது.
விடியல் வரும்போது ,
பறவை இறக்கை விரித்து அடித்த போது
இரவுக்கு வெறுமையாக இருந்தது .
இறக்கியில் இருந்து கையை விட்டு
கீழே விழுந்தது.

No comments: