Wednesday, August 26, 2009

Beggar woman by Sreedevi Nair

பிச்சைகாரி
நான் கண்ணை மூடி நின்றிருந்தேன்
சாலையில் சிறிது நேரம் .
குழந்தையை போல ,
உடலின் உள்ளே உள்ள
உறுப்புக்களை போல நடித்தேன்.
விழும் சில்லறைகளுக்கு குறைவில்லை.
என்னையே தேற்றிகொண்டேன்.
நான் கற்றுக்கொண்டேன் இந்த
தந்திரத்தை .
உலகம் என்னை சுற்றி
இயங்குகிறது.
பிச்சை எடுப்பது ஒரு
பழக்கமாக ஆகிவிட்டது.
சில்லறைக்கு மட்டுமல்ல
அன்பிற்கும் தான்.
பிச்சை எடுக்கும் வாழ்க்கை
எப்போதும் நிரந்திரமில்லை.
அது ஒவ்வொரு நிமிடதைபோல .
அது ஒரு அறிவு முதிர்ந்த நிலை.
எல்லா இடங்களிலும் வாழ்க்கை
இருப்பதில்லை.
அது ஒரு அறிவு,உள்ளிருக்கும்
காற்றைபோல.

No comments: