Sunday, May 31, 2009

The Painted Forms / Sreedevi Nair in Malayalam


வண்ண உருவங்கள்

பயமுறுத்தும் நிறங்களால் உருவங்கள்
அந்த 'கேன்வாசை' நிறைத்து இருக்கின்றன .
பல நிறங்களுடன் தூரிகையில்
இருந்து ஒழுகும் வண்ணங்கள் பேய்களை போல
அந்த கேன்வாசில் உள்ள உருவங்களை அழகுபடித்தன
இந்த வண்ணங்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு
யார் இந்த உலகை பயனுள்ளதாக ஆக்குகிறார்கள் .
இந்த வண்ணங்கள் என்ன ஒரு பயங்கரமான
உண்மையின் பிரதிநிதிகளா அல்லது வாரிசுகளா ?
என்னுடைய வாழ்கையை வண்ணங்கலாக்காமல்
இருக்க நான் தூரிகையை கழுவி வைத்தேன் .
மனித உணர்ச்சிகள் என்ன பச்சை நிறமா ?
இயற்கை என்ன பச்சையா ?
இந்த இயற்கையின் பச்சையும் ஒரு முகமூடியா ?
வண்ணம் அடிக்கப்பட்ட முகங்களில்
உள்ள உணர்ச்சிகளை சுலபமாக அறிய
இந்த வாழ்க்கை சித்திரத்தை வன்ன்மடிக்காமல்
இருக்கலாம் .
இந்த கேன்வாசில் மேல் கண்ணுக்கு தெரியாத
வெற்றிடங்கள் மலருகின்றன .
முகமூடியை தூக்கி எறிந்த ஆத்மாவை தேடுவது
என்பது எப்போதும் சற்று விபரீதம்தான் .
சந்தோஷமான உணர்ச்சிகள் விபரீதங்கள் தான் .

A painter painting on a canvas is a normal thing in a serene atmosphere; but for this poet, paints dripping on the canvas are devils, colours are representations of terrible truth, and colourless , maskless faces on the cancas are easily detectable emotions................. 'Painted forms' are the masks far away from the TRUTH........,,,,,,,,,,,,,,,,

No comments: