Sunday, May 24, 2009

Plurality of Vision

Plurality of Vision / பன்மை பார்வைகள்

வெளி உலகத்தின் பிரம்மாண்டமான ஏமாற்றம் .
துணிமநிகளோ , காட்சிகளோ , அல்லது
எந்த பொருளும் என்னை சமாதான படுத்தாது.
தொட்டால் எல்லாம் பனிபோல உருகுகின்றன .
எல்லா பொருட்களுக்கும் பொதுவாக
ஏதாவது உள்ளதா ?
அப்படி இருந்தால் எல்லாம் ஒரே மொழியில்
பேசும் அல்லவா?
நான் மனதில் பார்ப்பதை கண்கள்
காணவில்லை .
என் கண்முன்னே என் கண்கள் கொண்டு வந்து
குவித்த அழகெல்லாம் எங்கேயோ ஒளிந்து
சென்றுவிட்டன .
என்னுடைய் இயற்கை என்னுடைய மனதில்
எங்கோ நாதம் எழுப்புகிறது .
காண முடியாத கண்களுக்கு அமைதி
உண்டாகட்டும் .
இந்த உலகில் எல்லாம் தெரிவது இல்லை .
எல்லாம் பார்வைக்கு அப்பாற்பட்டவை .
இதுதான் உலகம் என்று யார் வந்து நம்ப
வைக்க போகிறார்கள் .
மனதை மாற்றிகொல்லாமல் வாழ
முடியாதா ?
நான் என்னுடைய மனதை ஒவவொரு
நொடியிலும் மாற்றமுடியாது .

Although topic is 'plurality of vision' what is really said is not plurality; rather the unchangeable only vision present on this earth............ true vision.........perceptions change but inner vision is always one,,,,,,,,,,,, eh?





No comments: